தமிழக பள்ளிக்கல்வித் துறையில் 900 முதுநிலை ஆசிரியர்கள் இடங்கள் மூன்று ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க அரசாணை வெளியிட்டு.
பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை செயலாளர் ராஜ்குமார் அவர்கள் வெளியிட்டுள்ள அரசாணை
தமிழகத்தில் 2012 – 2013 ம் கல்வியாண்டில் 100 அரசு நகராட்சி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தி அறிவிக்கப்பட்டன அந்த பணிகளில் தமிழ் ஆங்கிலம் கணிதம் இயற்பியல் வேதியியல் உயிரியல் வரலாறு பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய ஒன்பது பாடங்களில் ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 900 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. கடந்த 1 1 2019 அன்று இந்த பணியிடங்களுக்கு ஓராண்டு நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில் அதை கடந்த 31 12 2019 அன்புடன் முடிவடைந்ததை அடுத்து அந்த இடங்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது அதன்படி 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 1 1 2020 முதல் 31 12 2022 வரை 3 ஆண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணி இடங்களுக்கான தொடர் நீட்டிப்பு குறித்த நீதித்துறையின் மறு ஆய்வில் முடிவு எடுக்கும் வரை இதில் எது முந்தையோர் அதுவரை தொடர் நீட்டிப்பு வழங்க அரசாணை வெளியீடு.
இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More
Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More
PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More
Tamil Nadu Land Survey and Land Records Department Recruitment 2026: தமிழ்நாட்டில் அரசு வேலை தேடும் 10ம் வகுப்பு… Read More
SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More
TN PWD Recruitment 2026: தமிழ்நாடு பொதுப்பணித்துறை (Tamil Nadu Public Works Department – TN PWD) 2026 ஆம்… Read More