8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இதனடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள்:
Chobdar – 40
Office Assistant – 310
Cook – 1
Waterman – 1
Room Boy – 4
Watchman – 3
Book Restorer – 2
Library Attendant – 6
கல்வித்தகுதி:
மேற்கண்ட பணியிடங்களுக்கு 8-ஆம் வகுப்பு கல்வித்தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Office Assistant பணியிடங்களுக்கு இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு:
General – 18 வயது முதல் 30 வயது
BC,MBC,DNC,BCM, SC, SCA, ST, Pwd – 18 வயது முதல் 35 வயது
சம்பளம்:
மாதம் ரூ.15,700/- முதல் 50,000/- வரை மற்றும் பிற படிகள்
தேர்வுக்கட்டணம்:
General, BC,MBC,DNC,BCM – Rs.500
SC, SCA, ST, Pwd – No Fees.
பணியிடம் :
சென்னை உயர்நீதிமன்றம்
மதுரை உயர்நீதிமன்றம்
அல்லது தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் பணியமர்த்தப்படலாம்.
தேர்வு செய்யும் முறை:
Written Exam
Skill test
Oral Test
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பைக் கிளிக் செய்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
21.04.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
Earn mony on online- The digital world in India is changing fast. Many people want… Read More
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான டாடா, Tata Tiago EV facelift என்ற புதிய மின்சார காரை சந்தையில் அறிமுகம்… Read More
The 12,256 vacancies referenced belong to the SSC CGL (Staff Selection Commission Combined Graduate Level)… Read More
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதன் மூலம் கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து மற்றும் இயற்கை மரணம் போன்றவற்றுக்கு நிதியுதவி,… Read More
இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. புதிய ஸ்கூட்டர் வாங்கும் போது, குறிப்பாக பேட்டரிக்கு நீண்ட… Read More
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, கடந்த… Read More