8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இதனடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள்:
Chobdar – 40
Office Assistant – 310
Cook – 1
Waterman – 1
Room Boy – 4
Watchman – 3
Book Restorer – 2
Library Attendant – 6
கல்வித்தகுதி:
மேற்கண்ட பணியிடங்களுக்கு 8-ஆம் வகுப்பு கல்வித்தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Office Assistant பணியிடங்களுக்கு இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு:
General – 18 வயது முதல் 30 வயது
BC,MBC,DNC,BCM, SC, SCA, ST, Pwd – 18 வயது முதல் 35 வயது
சம்பளம்:
மாதம் ரூ.15,700/- முதல் 50,000/- வரை மற்றும் பிற படிகள்
தேர்வுக்கட்டணம்:
General, BC,MBC,DNC,BCM – Rs.500
SC, SCA, ST, Pwd – No Fees.
பணியிடம் :
சென்னை உயர்நீதிமன்றம்
மதுரை உயர்நீதிமன்றம்
அல்லது தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் பணியமர்த்தப்படலாம்.
தேர்வு செய்யும் முறை:
Written Exam
Skill test
Oral Test
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பைக் கிளிக் செய்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
21.04.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
📢 Aadhaar Recruitment 2026 Notification Out Now! CSC e-Governance Services India Ltd மூலம் Aadhaar Supervisor… Read More
Although the full movie leaked online a few days ago, potentially impacting box office earnings,… Read More
NDTV Through the NDTV result checker, students can quickly access their scores with their roll… Read More
தேசிய கால்நடை வளர்ப்பு இயக்கத்தின் (NLM)கீழ் , இந்திய அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (NLM-EDP)மூலம் கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கிறது . இத்திட்டத்தின்… Read More
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More