Advertisement

தமிழகத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ரொக்கமாக ஊதியம் கொடுக்க அனுமதிக்க வேண்டும்

தமிழகத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ரொக்கமாக ஊதியம் கொடுக்க அனுமதிக்க வேண்டும் – முதலமைச்சர்

தமிழகத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ரொக்கமாக ஊதியம் கொடுக்க அனுமதிக்க வேண்டும் – முதலமைச்சர்

காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் வேண்டுகோள்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் விகிதம் 1.2 சதவீதம் என்ற குறைந்த அளவிலேயே உள்ளது – முதலமைச்சர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமானவர்கள் விகிதமும் 54 சதவீதம் என அதிக அளவில் உள்ளது – முதலமைச்சர்

ஒரு நாளைக்கு 10ஆயிரம் கொரோனா சோதனைகள் நடத்த வேண்டும் என்பதால் கூடுதலாக பிசிஆர் கிட்களை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் – முதலமைச்சர்

விவசாய பொருட்களை கொண்டு செல்வதற்கு போக்குவரத்து மானியம் மத்திய அரசு வழங்க வேண்டும் – முதலமைச்சர்

டிசம்பர் – ஜனவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி நிலுவை தொகையை தற்போது மத்திய அரசு விடுவிக்க வேண்டும் – முதலமைச்சர்

admin

Recent Posts

ஒரே கிளிக்தான்.. உங்க வங்கி கணக்கிற்கே வரும் ரூ.50000.. அதுவும் இலவசமாக.. மத்திய அரசு அறிவிப்பு

சென்னை: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அல்லது EPFOஇந்தியாவில் உள்ள ஊழியர்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு… Read More

1 day ago

அரசு தரும் மானியத்துடன் தொழில் தொடங்கி நீங்கள் ஜெயிக்கத் தயாரா? இதோ உங்களுக்கான திட்டங்கள்…

இளைஞர்கள் சுலபமான முறையில் சுயதொழில் தொடங்க உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டதே மாவட்டத் தொழில் மையம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதன் அலுவலகமும்,… Read More

2 weeks ago

True Father Charitable Trust – charity trust near me India

Charity trust near me: Kanchipuram, tamilnadu, Ph :9087808501 CSR, NGO DERPAN, Form 80G Tax Free… Read More

2 weeks ago

Madras High Court Recruitment 2025

Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More

4 weeks ago

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வுதமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More

1 month ago

1,300 ஊராட்சி செயலா் காலியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும்: அமைச்சா்

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More

1 month ago