தமிழகத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ரொக்கமாக ஊதியம் கொடுக்க அனுமதிக்க வேண்டும் – முதலமைச்சர்
காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் வேண்டுகோள்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் விகிதம் 1.2 சதவீதம் என்ற குறைந்த அளவிலேயே உள்ளது – முதலமைச்சர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமானவர்கள் விகிதமும் 54 சதவீதம் என அதிக அளவில் உள்ளது – முதலமைச்சர்
ஒரு நாளைக்கு 10ஆயிரம் கொரோனா சோதனைகள் நடத்த வேண்டும் என்பதால் கூடுதலாக பிசிஆர் கிட்களை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் – முதலமைச்சர்
விவசாய பொருட்களை கொண்டு செல்வதற்கு போக்குவரத்து மானியம் மத்திய அரசு வழங்க வேண்டும் – முதலமைச்சர்
டிசம்பர் – ஜனவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி நிலுவை தொகையை தற்போது மத்திய அரசு விடுவிக்க வேண்டும் – முதலமைச்சர்
சென்னை: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அல்லது EPFOஇந்தியாவில் உள்ள ஊழியர்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு… Read More
இளைஞர்கள் சுலபமான முறையில் சுயதொழில் தொடங்க உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டதே மாவட்டத் தொழில் மையம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதன் அலுவலகமும்,… Read More
Charity trust near me: Kanchipuram, tamilnadu, Ph :9087808501 CSR, NGO DERPAN, Form 80G Tax Free… Read More
Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More