Advertisement

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடக்குமா?

வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் தமிழகம் உட்பட உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன அதன்பிறகு ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் கூடிய மாணவர்கள் தேர்வு எழுதமால் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது 10 வகுப்பு பொது தேர்வை பொருத்தவரை ஒரு சில வகுப்புகளுக்கு வந்து தேர்தல் நடைபெற இருந்தது அதோடு முடிந்து அடுத்த கல்வி ஆண்டு கல்லூரி தெரிந்த பிறகு செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் இரண்டாம் கட்டமாக ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது மாணவர்கள் வீட்டிலேயே இருந்து இப்புத்தகம் மூலமாக அளிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் திறப்பது குறித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில் இரண்டு பதிவுகளை செய்துள்ளார் அதன்படி வைரஸ் பிரச்சினைகள் முடிந்த பிறகு மத்திய மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட பின் எப்போது பள்ளிகளை திறக்க என்பது குறித்து ஒரு குழு அமைத்து ஆய்வு மேற்கொண்ட பின்னர் அறிவிக்கப்படும் என்று சொல்லி இருக்காரு அதேபோல தமிழக அரசைப் பொறுத்தவரையில் பள்ளிகள் திறக்கப்பட்ட பின் வழங்கப்பட வேண்டிய புத்தகங்கள் நோட்டுப் புத்தகங்கள் ஷூ சாக்ஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் என்ன பதில் தெரிவித்திருக்கலாம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு கட்டாயமாக்கப்படும் என்றும் மே 3ஆம் தேதி பிறகு முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எழுதப் அதன் தொடர்ச்சியாக சொல்லியிருந்தாரு இந்த நிலையில் இருந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பொருத்த மட்டிலும் மொழி படங்களை தவிர்த்து பிற முக்கிய பாடங்களுக்கு மட்டும் வந்து தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அதே போல செய்திகளை வந்து குறைத்தோ அல்லது பாடங்களை வந்து குறைத்தோ தேர்வை நடத்தலாம் என்பது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாகவும் ஒரு தகவல் ஒன்று வெளியாகி இருந்தது இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவரிடம் கேட்டபொழுது தேர்தல் நடத்துவது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்திருக்கிறார்.

admin

Recent Posts

தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பு வராதாம்! மத்திய அமைச்சர் விளக்கம்

டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More

11 hours ago

ஒரு பக்கம் Delimitation.. இன்னொருபுறம் அண்ணா சிலைக்கு மாலை! நாகர்கோவில் மோடி சம்பவம்

நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More

12 hours ago

ஜி போதும் இறங்குங்க! ரோடு ஷோ முடிந்தும் கவனிக்காமல் இருந்த எடப்பாடி.. அலர்ட் செய்த மோடி

சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More

12 hours ago

கோவை வருகிறார் பிரதமர் மோடி… பாஜக சார்பில் பூமிபூஜை!

கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More

4 days ago

இறப்புச் சான்றிதழ் எப்படி பதிவு செய்வது? Death certificate how to apply

தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More

6 days ago

திமுகவுக்கு ‘குட்பை’.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்?

சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜயின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து திடீரென்று விலகி உள்ளார். விஜய் கட்சி… Read More

1 week ago