தமிழ்நாடு அரசு எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு துப்புரவு பணியாளர் மற்றும் அலுவலக உதவியாளர், இரவு காவலர் காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
பதவியின் பெயர்:
1. துப்புரவு பணியாளர்
2. அலுவலக இரவு காவலர்.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
இனச் சுழற்சியின் விவரம் ;
1.பிற்படுத் தப்பட் ட மகளிர்.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
காலியாக உள் ள அரசு நிலையாக்கப்படாத பணியிடத் தின் விவரம் ;
துப்புரவு பணியாளர் [ முன் னுரிமை அற் றவர் ]
எண்ணிக்கை ;
1 [ ஒன்று ].
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
ஊதிய நிரக்கு ;
Rs .15700 \ 50000 [level 1 ]
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
2. பொதுப்போட்டி
காலியாக உள்ள அரசு நிலையாக்கப்படாத பணியிடத்தின் விவரம் ;
அலுவலக இரவு காவலர்
எண்ணிக்கை ;
1 [ஒன்று ]
ஊதிய நிரக்கு ;.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
Rs .15700 \ 50000 [level ]
கல்வித் தகுதி ; எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் . இந்த வேலைக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தாலே போதுமானது இந்த வேலைக்கு நீங்கள் தாரலாமாக விண்ணப்பிக்கலாம்,
வயது வரம்பு ;
பிற்படுத்தப்படட இனத்தவருக்கு [ 1.1.2020 ] அன்று [ 18 ] வயதுக்கு குறையாமலும் , [ 30 ] வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
பொதுப்போட்டிக்கு ;
எஸ்ஸிஎ இனத்தவர் [ 1.1.2020 ] அன்று [ 18 – 35 ]
எஸ்ஸி இனத்தவர் [1.1.2020 ] அன்று [ 18 – 35 ]
எஸ் டி இனத்தவர் [ 1.1.2020 ] அன்று [ 18-35 ]
எம்பிஸி இனத்தவர் [ 1.1.2020 ] அன்று [ 18 – 32 ]
பிஸி இனத்தவர் [ 1.1.2020 ] அன்று [ 18 – 32 ]
ஓஸி இனத்தவர் [ 1.1.2020 ] அன்று [ 18 – 30 ]
கன்னியாகுமரி மாவட்டம் , கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியில் நாளது தேதியில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடம் மற்றும் அலுவலக இரவு காவலர் பணியிடம் நிரப்புவதற்கு கீழ்க்கண்ட விபரப்படி இனச்சுழற்சி அடிப்படையில் தகுதியான நபர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களின் பெயர்,புகைப்படம்,பிறந்ததேதி,வயது,கல்வித் தகுதி மற்றும் இனம் ஆகியவற்றை குறிப்பிட்டு அதற்கான சான்றொப்பமிட்ட நகல்களுடன் 05.08.2020 புதன் கிழமை அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் பின்வரும் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வந்து சேருமாறு விண்ணப்ப அனுப்பி வைக்க வேண்டும். காலதாமதமாக வரும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைப்பெறும் நாள், இடம் ஆகியவை குறித்து தனியே கடிதம் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி ;
செயல் அலுவலர் ,
கன்னியாகுமரி சிறப்பு பேரூராட்சி கன்னியாகுமரி – [ 629702 ]
கன்னியாகுமரி மாவட் டம் .
தொலைபேசி எண் – 04652 – 246279
APPLICATION FORM LINK: CLICK HERE
The 12,256 vacancies referenced belong to the SSC CGL (Staff Selection Commission Combined Graduate Level)… Read More
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதன் மூலம் கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து மற்றும் இயற்கை மரணம் போன்றவற்றுக்கு நிதியுதவி,… Read More
இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. புதிய ஸ்கூட்டர் வாங்கும் போது, குறிப்பாக பேட்டரிக்கு நீண்ட… Read More
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, கடந்த… Read More
A ration card is an essential government-issued document that allows families to access subsidised food… Read More
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக (தவெக) அரசு, கல்லூரி மாணவ மற்றும் மாணவியருக்கான மாதாந்திர கல்வி… Read More