Advertisement

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்தி வெளியீடு

மின் நுகர்வோரின் கவனத்திற்கு

கோவிட் 19 பரவுதல் 24 3 2020 நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல் படுத்தி அதன் காரணமாக மின் நுகர்வோரின் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மின் பயனாளர்களின் 25.03.2020 முதல் 14. 04. 2020 வரையில் இருக்குமாயின் அதற்கான தாமத கட்டணம் மற்றும் மின் இணைப்பு கட்டணமின்றி 14 -04- 2020 வரை கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது.


தற்போது தமிழ்நாடு அரசு 30 .04. 2020 வரையிலான காலத்தில் காண ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்வதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 30.04.2020 பிறகு மின் கட்டணம் செலுத்த வரும் நுகர்வோர்களின் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அறிவிப்புகள் வருமாறு:

வீட்டு மின் நுகர்வோர் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான கேடு 30.04. 2020 வரை இருக்குமாயின் அதற்கான தொகையினை 06.05. 2020 வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.

மார்ச் 2020 மற்றும் ஏப்ரல் 2009 ஆகிய மாதங்களில் 22 .03. 2020 முதல் 30.04.2020 வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய வீட்டு மின் நுகர்வோர் அதற்கான முந்தைய மாத கணக்கீட்டை பட்டியல்படி மின் கட்டணம் செலுத்தலாம். இவ்வாறு செலுத்திய மின் கட்டணம் பின்வரும் மாத கணக்கிட்டு மின் கட்டணத்தில் சரிகட்டல் செய்யப்படும். என தெரிவிக்கப்படுகிறது (அதாவது ஜனவரி பிப்ரவரி மார்ச் ஆகிய மாதங்களில் செலுத்திய தொகையை மார்ச்-ஏப்ரல் மின் கட்டணம் செலுத்தலாம்)

மேலும் ஏற்கனவே பயனீட்டாளர்களுக்கு வழங்கியுள்ள இணையதள வழி மூலம் வலைதள வங்கியில் கைபேசி வங்கிகளில் பேமென்ட் கேட்வே பிபிஎஸ் முதலிய வழிகள் மூலம் பணம் செலுத்தி மின்கட்டணம் கவுண்டர்கள் வருவதை தவிர்த்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு தாழ்வான தமிழ்நாடு மின்சார வாரியம் பகிர்மான கழகம் கேட்டுக் கொள்கிறது.

admin

Recent Posts

தொழிலாளர் நல வாரியத்தில் அரசு சலுகைகள் என்ன கிடைக்கும் ?

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதன் மூலம் கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து மற்றும் இயற்கை மரணம் போன்றவற்றுக்கு நிதியுதவி,… Read More

3 days ago

Top 5 Electric Scooters: பேட்டரி போனால் கவலை இல்லை.. 8 வருஷம் வாரண்டி தரும் டாப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. புதிய ஸ்கூட்டர் வாங்கும் போது, குறிப்பாக பேட்டரிக்கு நீண்ட… Read More

4 days ago

விவசாயி பயிர்கடன் தள்ளுபடி – முதலமைச்சர் விஜய் உத்தரவு

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, கடந்த… Read More

5 days ago

How To Apply For A New Ration Card In Tamil Nadu Eligibility Process

A ration card is an essential government-issued document that allows families to access subsidised food… Read More

5 days ago

புதுமைப் பெண் திட்டம்: கல்லூரி மாணவிகளுக்கு ரூ1000 வரவு வைப்பு | முதலமைச்சர் விஜய் அதிரடி

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக (தவெக) அரசு, கல்லூரி மாணவ மற்றும் மாணவியருக்கான மாதாந்திர கல்வி… Read More

2 weeks ago

Aadhaar Recruitment 2026 Notification Out Now!

📢 Aadhaar Recruitment 2026 Notification Out Now! CSC e-Governance Services India Ltd மூலம் Aadhaar Supervisor… Read More

3 weeks ago