திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின், மரைன் பயோடெக்னாலஜி துறையில் இருந்து திட்டப்பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு முதுநிலை மரைன், பயோடெக்னாலஜி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
திட்டத்தின் பெயர்: High Density Continuous Production of Domesticated Marine Copepods (Pseudodiaptomus annandalei, Dioithona rigida & Nitokra affinis) Through Selective and Induced Breeding Using RAS: A Way Forward Towards The Culture Supply and Technology Dissemination .
இந்த திட்டத்தின் காலம் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் ஆகும். தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், பின்வரும் ஏதேனும் ஒரு துறையில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மரைன் சைன்ஸ், மரைன் பயோலஜி, மரைன் பயோ டெக்னாலஜி, கோஸ்டல் அக்குவாகல்சர், ஓசன் சைன்ஸ் அன்ட் டெக்னாலஜி, விலங்கியல், அனிமல் பயோடெக்னாலஜி, மீன்வள அறிவியல்.
இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், சுயவிவரம் மற்றும் கல்விச்சான்றிதழுடன் கூடிய சுயவிண்ணப்பம் தயாரித்து, அதனை santhanamcopepod@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு மே 4 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
http://www.drbariyalur.net/notification.php
சென்னை: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அல்லது EPFOஇந்தியாவில் உள்ள ஊழியர்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு… Read More
இளைஞர்கள் சுலபமான முறையில் சுயதொழில் தொடங்க உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டதே மாவட்டத் தொழில் மையம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதன் அலுவலகமும்,… Read More
Charity trust near me: Kanchipuram, tamilnadu, Ph :9087808501 CSR, NGO DERPAN, Form 80G Tax Free… Read More
Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More