திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின், மரைன் பயோடெக்னாலஜி துறையில் இருந்து திட்டப்பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு முதுநிலை மரைன், பயோடெக்னாலஜி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
திட்டத்தின் பெயர்: High Density Continuous Production of Domesticated Marine Copepods (Pseudodiaptomus annandalei, Dioithona rigida & Nitokra affinis) Through Selective and Induced Breeding Using RAS: A Way Forward Towards The Culture Supply and Technology Dissemination .
இந்த திட்டத்தின் காலம் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் ஆகும். தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், பின்வரும் ஏதேனும் ஒரு துறையில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மரைன் சைன்ஸ், மரைன் பயோலஜி, மரைன் பயோ டெக்னாலஜி, கோஸ்டல் அக்குவாகல்சர், ஓசன் சைன்ஸ் அன்ட் டெக்னாலஜி, விலங்கியல், அனிமல் பயோடெக்னாலஜி, மீன்வள அறிவியல்.
இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், சுயவிவரம் மற்றும் கல்விச்சான்றிதழுடன் கூடிய சுயவிண்ணப்பம் தயாரித்து, அதனை santhanamcopepod@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு மே 4 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
http://www.drbariyalur.net/notification.php
மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 - முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு… Read More
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி… Read More
வேலை வாய்ப்பு இணையதளம் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.… Read More
The Arulmigu Subramanyaswamy Temple Recruitment Thiruttani invites applications for Driver posts on Contract basis. Eligible… Read More
நிறுவனம்அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்வகைதமிழ்நாடு அரசு வேலைகாலியிடங்கள்04பணியிடம்சென்னை, தமிழ்நாடுஆரம்ப தேதி25.09.2025கடைசி தேதி25.10.2025 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு… Read More
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More