Advertisement

பாரதிதாசன் பல்கலையில் உதவியாளர் வேலை!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின், மரைன் பயோடெக்னாலஜி துறையில் இருந்து திட்டப்பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு முதுநிலை மரைன், பயோடெக்னாலஜி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

திட்டத்தின் பெயர்: High Density Continuous Production of Domesticated Marine Copepods (Pseudodiaptomus annandalei, Dioithona rigida & Nitokra affinis) Through Selective and Induced Breeding Using RAS: A Way Forward Towards The Culture Supply and Technology Dissemination .

இந்த திட்டத்தின் காலம் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் ஆகும். தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், பின்வரும் ஏதேனும் ஒரு துறையில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மரைன் சைன்ஸ், மரைன் பயோலஜி, மரைன் பயோ டெக்னாலஜி, கோஸ்டல் அக்குவாகல்சர், ஓசன் சைன்ஸ் அன்ட் டெக்னாலஜி, விலங்கியல், அனிமல் பயோடெக்னாலஜி, மீன்வள அறிவியல்.

இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், சுயவிவரம் மற்றும் கல்விச்சான்றிதழுடன் கூடிய சுயவிண்ணப்பம் தயாரித்து, அதனை santhanamcopepod@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு மே 4 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

http://www.drbariyalur.net/notification.php

admin

Recent Posts

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

2 weeks ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

2 weeks ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

1 month ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

2 months ago