திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின், மரைன் பயோடெக்னாலஜி துறையில் இருந்து திட்டப்பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு முதுநிலை மரைன், பயோடெக்னாலஜி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
திட்டத்தின் பெயர்: High Density Continuous Production of Domesticated Marine Copepods (Pseudodiaptomus annandalei, Dioithona rigida & Nitokra affinis) Through Selective and Induced Breeding Using RAS: A Way Forward Towards The Culture Supply and Technology Dissemination .
இந்த திட்டத்தின் காலம் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் ஆகும். தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், பின்வரும் ஏதேனும் ஒரு துறையில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மரைன் சைன்ஸ், மரைன் பயோலஜி, மரைன் பயோ டெக்னாலஜி, கோஸ்டல் அக்குவாகல்சர், ஓசன் சைன்ஸ் அன்ட் டெக்னாலஜி, விலங்கியல், அனிமல் பயோடெக்னாலஜி, மீன்வள அறிவியல்.
இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், சுயவிவரம் மற்றும் கல்விச்சான்றிதழுடன் கூடிய சுயவிண்ணப்பம் தயாரித்து, அதனை santhanamcopepod@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு மே 4 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
http://www.drbariyalur.net/notification.php
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More