வேலை தேடுவோரையும் வேலை தரும் நிறுவனங்களையும் இணைக்கும் பாலமாக இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. வேலை தேடுவோர் தங்களைப் பற்றிய தகவல்களைக் கட்டணமின்றி www.ncs.gov.in இணையதளத்தில் பதிவுசெய்துகொள்ளலாம். வேலை கொடுக்கும் நிறுவனங்களும் இதில் இடம்பெறும். கம்ப்யூட்டர் வசதி இல்லாதவர்கள் நாடு முழுவதும் உள்ள தலைமை தபால் நிலையங்களுக்குச் சென்று இந்தத் தளத்தில் பதிவுசெய்துகொள்ள முடியும்.
வேலைவாய்ப்பு முகாம் நடக்கும் இடங்கள், போட்டித் தேர்வுகள் பற்றிய தகவல்களையும் இந்த இணையதளத்தில் பெறமுடியும். இதில் ஒரு கோடி பேர் பதிவு செய்துள்ளனர். 6,550 நிறுவனங்கள் 3,77,493 பேருக்கு வேலை தரத் தயாராக உள்ளன. தமிழகத்தில் மட்டும் 48,797 அரசு வேலைகள் உள்ளன. வேலையில்லாதவர்கள் பதிவு செய்து பயன்பெறலாம். தொடர்புக்கு : www.ncs.gov.in
தேசிய கால்நடை வளர்ப்பு இயக்கத்தின் (NLM)கீழ் , இந்திய அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (NLM-EDP)மூலம் கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கிறது . இத்திட்டத்தின்… Read More
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More
சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More
கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More
தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More