100-நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கூடுதல் சலுகை ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (MGNREGA) எனப்படும் இத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கு ரூ.20 அதிகம் கூடுதல் கூலி வழங்கப்படும்.
இதன்படி அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ரூ.2,000 கிடைக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து கணக்கிட்டு இந்த ஊதிய உயர்வு அவர்களுக்குக் கிடைக்கும்.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்காக, ரூ.21,032 கோடியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 13.62 கோடி குடும்பங்கள் பயன்பெற உள்ளன.
கடந்த 2005ஆம் ஆண்டு அமலுக்கு வந்த இத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 100 நாட்களுக்கு வேலை கிடைக்கும்.
தேசிய கால்நடை வளர்ப்பு இயக்கத்தின் (NLM)கீழ் , இந்திய அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (NLM-EDP)மூலம் கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கிறது . இத்திட்டத்தின்… Read More
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More
சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More
கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More
தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More