Advertisement
GOVT JOBS

25000 சத்துணவு பணியாளர்களின் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை

தமிழக அரசின் சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த வேலைக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு எந்தவிதமான தேர்வும் கிடையாது.நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.மேலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எந்த விதமான கட்டணமும் கிடையாது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே பணிகள் மற்றும் காலி பணி இடங்கள் உள்ளன.தபால் மூலமாக உங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்களை கீழே காணலாம்.

வேலைவாய்ப்பு விவரம்(Tamilnadu latest govt jobs notification 2020)

அமைப்பு:-சத்துணவு துறை
வகை:-தமிழ்நாடு அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணிகளின் வகைகள்:-01
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-18.09.2020

பணிகள்:-
1.இதில் சமையலர் என்ற பணிகள் உள்ளன.
2.ஆண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும் கொடுக்கப்பட்டு உள்ளது.

வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 18 வயது முதல் 35 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:-
இந்த வேலைக்கு மாத சம்பளம் ரூ.15,700/- வழங்கப்படும். மேலும் படிகளும் உள்ளன.

கல்வித்தகுதி:-
மேற்கண்ட சமையலர் என்ற பணிக்கு விண்ணப்பிக்க தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதுமானது.

தேர்வு செய்யும் முறை:-
தகுதியான நபர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும்.இதற்கு 18.09.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.

Notification download

Application download

1.வேலூர் சமையலர்

2.வேலூர் பாதுகாப்பு அலுவலர்

3.அரியலூர் அறிவிப்பு

4.கரூர் அறிவிப்பு

5.கடலூர் அறிவிப்பு

6.திருப்பூர் அறிவிப்பு

7.திருச்சி அறிவிப்பு


8.கடலூர் அறிவிப்பு

9.ஈரோடு அறிவிப்பு

10.தூத்துக்குடி அறிவிப்பு

11.தஞ்சாவூர் அறிவிப்பு

12.நாகப்பட்டினம் அறிவிப்பு

13.மதுரை அறிவிப்பு

14.ராமநாதபுரம் அறிவிப்பு

15.திண்டுக்கல் அறிவிப்பு

16.புதுக்கோட்டை அறிவிப்பு

17. செங்கல்பட்டு அறிவிப்பு

18. பெரம்பலூர் அறிவிப்பு

admin

Recent Posts

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

6 days ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

1 week ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

4 weeks ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

2 months ago