பொது முடக்க முடிந்த பிறகு 50 சதவிகித பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.
அதை சரியாக பார்க்கிறோம் இதனை போக்குவரத்தை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் இந்த சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார் ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவிகித பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயங்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
அதேபோல ஓட்டுனர், நடத்துனர் முகம் கவசம், கை கழுவும் மற்றும் சேன டைசர் வழங்கப்படும் என்றும், பேருந்து இயங்குவதற்கும் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதே போல பயணிகளுக்கும் கூட அந்த சுற்றறிக்கையில் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கிறது பேருந்தில் பயணம் செய்பவர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும் தவறினால் பயணம் செய்ய அனுமதிக்க படாது வரிசையில் நின்று பேருந்துகளில் ஏற வேண்டும் அதே போல app Google மூலமாக டிக்கெட் கட்டணம் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக பயணிகளுக்கு அந்த சுற்றறிக்கையில் சில அறிவுறுத்தல்களை வழங்கப்பட்டிருக்கிறது முடிந்த அளவுக்கு மாத பாஸ் அட்டையை பயன்படுத்தலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
Gold Appraisal Read More
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More