பொது முடக்க முடிந்த பிறகு 50 சதவிகித பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.
அதை சரியாக பார்க்கிறோம் இதனை போக்குவரத்தை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் இந்த சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார் ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவிகித பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயங்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
அதேபோல ஓட்டுனர், நடத்துனர் முகம் கவசம், கை கழுவும் மற்றும் சேன டைசர் வழங்கப்படும் என்றும், பேருந்து இயங்குவதற்கும் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதே போல பயணிகளுக்கும் கூட அந்த சுற்றறிக்கையில் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கிறது பேருந்தில் பயணம் செய்பவர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும் தவறினால் பயணம் செய்ய அனுமதிக்க படாது வரிசையில் நின்று பேருந்துகளில் ஏற வேண்டும் அதே போல app Google மூலமாக டிக்கெட் கட்டணம் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக பயணிகளுக்கு அந்த சுற்றறிக்கையில் சில அறிவுறுத்தல்களை வழங்கப்பட்டிருக்கிறது முடிந்த அளவுக்கு மாத பாஸ் அட்டையை பயன்படுத்தலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More