பொது முடக்க முடிந்த பிறகு 50 சதவிகித பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.
அதை சரியாக பார்க்கிறோம் இதனை போக்குவரத்தை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் இந்த சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார் ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவிகித பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயங்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
அதேபோல ஓட்டுனர், நடத்துனர் முகம் கவசம், கை கழுவும் மற்றும் சேன டைசர் வழங்கப்படும் என்றும், பேருந்து இயங்குவதற்கும் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதே போல பயணிகளுக்கும் கூட அந்த சுற்றறிக்கையில் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கிறது பேருந்தில் பயணம் செய்பவர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும் தவறினால் பயணம் செய்ய அனுமதிக்க படாது வரிசையில் நின்று பேருந்துகளில் ஏற வேண்டும் அதே போல app Google மூலமாக டிக்கெட் கட்டணம் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக பயணிகளுக்கு அந்த சுற்றறிக்கையில் சில அறிவுறுத்தல்களை வழங்கப்பட்டிருக்கிறது முடிந்த அளவுக்கு மாத பாஸ் அட்டையை பயன்படுத்தலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு கொடுக்கப்போகும் டிசம்பர் பரிசு. முழு விவரம் தமிழ்நாடு அரசு முன்னாள்… Read More
Post Office RD 2025: The Post Office Recurring Deposit scheme continues to be one of… Read More
Gold Loan: கூட்டுறவு துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் உள்பட பல்வேறு கடனுதவிகள் தங்க நகை அடகின் பேரில் வழங்கப்பட்டு… Read More
'சென்யார்' புயல் கரையைக் கடக்கிறது: கனமழை காரணமாக தமிழக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை? ஐஎம்டியின் சமீபத்திய புதுப்பிப்பைப் பாருங்கள் Read More
When a superstar walks into politics, people usually expect big rallies and fiery speeches. Here,… Read More
மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 - முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு… Read More