
பிரிவினர்களுக்கு கொண்டு நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள்
தற்போது, மொத்தம் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நாளை (மார்ச் 21) பிற்பகல் 1 மணி முதல் ஏப்ரல் 21-ம் தேதி வரை ஆன்லைன் வழியாக இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது.
கல்வித்தகுதி என்ன?
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://www.arasubus.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மார்ச் 21-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
