Advertisement
GOVT JOBS

SSB LATEST RECRUITMENT 2020

காவல் படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். 31.08.2020 அன்றைய தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இது ஒரு நிரந்தரமான மத்திய அரசு பணி ஆகும்.இதற்கு எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.மொத்தம் 1500க்கும் மேற்பட்ட காலிபணியிடங்கள் உள்ளன.இந்த வேலைவாய்ப்பு பற்றி முழுமையாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு விவரம்(SSB Latest Recruitment 2020)

அமைப்பு:-SSB
வகை:-மத்திய அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-1500+
பணியின் வகைகள்:-01
தேர்வு செய்யும் முறை:-எழுத்து தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:-ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-31.08.2020

பணிகள் மற்றும் காலிபணியிடங்கள்:-
1.கான்ஸ்டபிள் பணிகள் மொத்தம் பல வகைகளில் உள்ளன.1522 காலிபணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:-
மேற்கண்ட கான்ஸ்டபிள் பணிக்கு 18 முதல் 27 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தளர்வுகளும் உள்ளன.

சம்பளம்:-
இந்த வேலைக்கு மாத சம்பளம் ரூ.21,000/- மூலம் ரூ.62,000/- வரை வழங்கப்படும்.

கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் கூடுதல் தகுதிகளை தெரிந்து கொள்ள கிழே அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.

தேர்வு செய்யும் முறை:-
எழுத்து தேர்வு மற்றும் மருத்துவ தேர்வின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:-
1.UR | OBC போன்றவர்கள் விண்ணப்ப கட்டணம் ரூ.100/- செலுத்த வேண்டும்.
2.மற்றவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு விண்ணப்பம் வெளியான நாளில் இருந்து 30 லிருந்து 37 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் அனைவரும் உங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.

Notification download

Apply online

admin

Recent Posts

SBI-ல் கணக்கு இருக்கா? ATM கார்டும் உங்ககிட்ட இருக்கா? ரூ. 450 வரை பிடிப்பு.. உடனே பேலன்ஸ் செக் பண்ணுங்க..

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட்… Read More

2 days ago

மத்திய பட்ஜெட் சிறப்பு அம்சம் 2025: தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன்

தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை… Read More

4 days ago

நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துபவரா?.. பிப். 1ம் தேதி முதல் பணம் செலுத்த முடியாது.. RBI முக்கிய முடிவு!

UPI Payments | நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?.. ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உங்கள் பேமெண்ட்… Read More

5 days ago

மாதம் ரூ.210 கட்டினால்.. ரூ.10000 விடாமல் வரும்.. அருமையான பென்ஷன் திட்டம்.. சூப்பர் ஸ்பெஷாலிட்டீஸ

சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension… Read More

1 week ago

வெறும் ரூ.2000 முதலீடு செய்யுங்க.. ரூ.11,16,815 ரிட்டன்ஸ்! செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் செம வசதி…

சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் நாடு முழுக்க பிரபலமாக இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ்… Read More

1 week ago

RBI புதிய விதி 2025: ஜனவரி 1 முதல் இந்த 3 வகையான வங்கிக் கணக்குகள் மூடப்படும்!

Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக்… Read More

2 weeks ago