தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு , அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கால்நடை பராமரிப்பு – 1
கல்வித்தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.10,000 – 31,500
உதவி மின்பணியாளர் : 1
கல்வித்தகுதி : மின் அல்லது மின் கம்பிப் பணியாளர் தொழிற் பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.16,600 – 52,400
அலுவலக உதவியாளர் : 1
கல்வித்தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.15,900 – 50,400
கடைநிலை ஊழியர் : 2
கல்வித்தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.15,900 – 50,400
திருவிலகு : 2
கல்வித்தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.15,900 – 50,400
காவலர் : 1
கல்வித்தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.15,900 – 50,400
உதவி கைங்கர்யம் : 1
கல்வித்தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் ஆகமப்பள்ளி அல்லது வேத பாடசாலையில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.15,700 – 50,000
சன்னதி தீவட்டி : 1
கல்வித்தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் தீவட்டி பார்த்த அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.11,600 – 36,800
உதவி பரிச்சாரகர் : 1
கல்வித் தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.10,000 – 31,500
வயதுத் தகுதி : 01.04.2022 அன்று விண்ணப்பதாரர் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பம் மற்றும் நோட்டிபிகேஷன் பெற கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்
https://parthasarathy.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=5
முகவரி: துணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை – 5.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.05.2022 மாலை 5.45 மணி வரை
Notification Click here
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதன் மூலம் கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து மற்றும் இயற்கை மரணம் போன்றவற்றுக்கு நிதியுதவி,… Read More
இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. புதிய ஸ்கூட்டர் வாங்கும் போது, குறிப்பாக பேட்டரிக்கு நீண்ட… Read More
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, கடந்த… Read More
A ration card is an essential government-issued document that allows families to access subsidised food… Read More
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக (தவெக) அரசு, கல்லூரி மாணவ மற்றும் மாணவியருக்கான மாதாந்திர கல்வி… Read More
📢 Aadhaar Recruitment 2026 Notification Out Now! CSC e-Governance Services India Ltd மூலம் Aadhaar Supervisor… Read More