தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு , அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கால்நடை பராமரிப்பு – 1
கல்வித்தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.10,000 – 31,500
உதவி மின்பணியாளர் : 1
கல்வித்தகுதி : மின் அல்லது மின் கம்பிப் பணியாளர் தொழிற் பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.16,600 – 52,400
அலுவலக உதவியாளர் : 1
கல்வித்தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.15,900 – 50,400
கடைநிலை ஊழியர் : 2
கல்வித்தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.15,900 – 50,400
திருவிலகு : 2
கல்வித்தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.15,900 – 50,400
காவலர் : 1
கல்வித்தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.15,900 – 50,400
உதவி கைங்கர்யம் : 1
கல்வித்தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் ஆகமப்பள்ளி அல்லது வேத பாடசாலையில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.15,700 – 50,000
சன்னதி தீவட்டி : 1
கல்வித்தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் தீவட்டி பார்த்த அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.11,600 – 36,800
உதவி பரிச்சாரகர் : 1
கல்வித் தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.10,000 – 31,500
வயதுத் தகுதி : 01.04.2022 அன்று விண்ணப்பதாரர் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பம் மற்றும் நோட்டிபிகேஷன் பெற கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்
https://parthasarathy.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=5
முகவரி: துணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை – 5.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.05.2022 மாலை 5.45 மணி வரை
Notification Click here
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More
சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More
கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More
தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More
சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜயின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து திடீரென்று விலகி உள்ளார். விஜய் கட்சி… Read More