Tamil Nadu Government Assistance Scheme 2020
தமிழக அரசின் மூலம் வேலைவாய்ப்புகள் இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை திட்டம் ஒன்று உருவாக்கி உள்ளது.இதற்கு அனைவரும் விண்ணப்பித்து பயன் அடையலாம். தகுதிக்கு ஏற்ப பணம் உங்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த படுகிறது.ஆண்கள் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.மேலும் முழுமையாக கீழே தெரிந்து கொள்ளலாம்.
Tamil Nadu Government Assistance Scheme 2020
உதவி தொகை(Tamil Nadu Government Assistance Scheme 2020)
1.10 ஆம் வகுப்பு தேர்ச்சி அடையாதவர்களுக்கு மாதம் ரூ.200 ரூபாய்
2.10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300 ரூபாய்
3.12 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு சமமான தகுதிக்கு மாதம் ரூ.400/- ரூபாய்
4.பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரி ரூ.600/- ரூபாய்.
காத்திருப்பு காலம்:-
விண்ணப்பதாரர்கள் Employment Office இல் பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும்.
Tamil Nadu Government Assistance Scheme 2020
வருமானம்:-
உங்க குடும்பத்தின் வருமானம் ரூ.50,000/- க்கு மேல் இருக்க கூடாது.
வயது வரம்பு:-
பொது பிரிவினர் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மற்ற வகுப்பினர் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
இருப்பிடம்:-
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் தங்களின் கல்லூரி படிப்பை தமிழகத்தில் முடித்திருக்க வேண்டும்.
மேலும் உங்களின் அனைத்து விவரங்களை எப்படி என்பதை அறிந்து கொள்ள கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
Notification and application click here
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக (தவெக) அரசு, கல்லூரி மாணவ மற்றும் மாணவியருக்கான மாதாந்திர கல்வி… Read More
📢 Aadhaar Recruitment 2026 Notification Out Now! CSC e-Governance Services India Ltd மூலம் Aadhaar Supervisor… Read More
Although the full movie leaked online a few days ago, potentially impacting box office earnings,… Read More
NDTV Through the NDTV result checker, students can quickly access their scores with their roll… Read More
தேசிய கால்நடை வளர்ப்பு இயக்கத்தின் (NLM)கீழ் , இந்திய அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (NLM-EDP)மூலம் கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கிறது . இத்திட்டத்தின்… Read More
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More