தமிழக அரசு தற்போது அருமையான நிரந்தர வேலைவாய்ப்பு அறிவித்து உள்ளது.சமூக நலத்துறை மூலம் அங்கன்வாடி வேலைவாய்ப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு எந்த விதமான தேர்வும் இல்லை.இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எந்த கட்டணமும் இல்லை.தபால் மூலம் உங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க 24.09.2020 அன்று கடைசி நாள் ஆகும். மேலும் இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழு தகவல்களை கிழே காணலாம்.
வேலைவாய்ப்பு விவரம்(Tamilnadu NME Recruitment 2020)
அமைப்பு:-சமூக நலத்துறை
வகை:-தமிழ்நாடு அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-273
பணிகளின் வகைகள்:-03
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-24.09.2020
பணிகள்:-
1.சத்துணவு அமைப்பாளர்
2.சமையலர்
3.உதவியாளர்
என்னும் மூன்று பணிகள் சேர்த்து மொத்தம் 273 காலிபணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 18 வயது முதல் 40 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தளர்வுகளும் உள்ளன.அதனை தெரிந்து கொள்ள கிழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
சம்பளம்:-
பணிகளுக்கு ஏற்ப மாத சம்பளம் வழங்கப்படும். அதாவது ரூ.15,000/- முதல் 24,000/- வரை வழங்கப்படும்.
கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு 5ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியான ஆட்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும். அதில் ரூ.25/- தபால் தலை (Stamp) ஓட்டி அனுப்ப வேண்டும். மேலும் தகவலுக்கு கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
Notification and application download
தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கிறது. 16 மையங்களில் ஆண்,… Read More
https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More
சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More