டெல்லி உயிரியல் பூங்காவில் சிறுநீரகம் பாதிக்கப் பட்ட பெண் புலி உயிரிழந்தது அங்கு வளர்க்கப்பட்டு வந்த 14 வயது மதிக்கத்தக்க கல்பனா என்ற பெண் புலிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டார் பூங்கா அதிகாரிகள் தனிமைப் படுத்தி வைத்திருந்த நிலையில் பெண் புலி உயிரிழந்தது இதையடுத்து புலியின் மாதிரிகளை எடுத்து உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக இருந்ததா என்பது குறித்து ஆய்வு செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆனால் அந்த புள்ளைக்கு ஏற்கனவே சிறுநீரகத்தில் பாதிப்பு இருந்தது அதன் காரணமாகவே உயிருடன் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது
![](https://infotelegraph.com/wp-content/uploads/2020/04/Screenshot_20200425-125910_YouTube-1024x510.jpg)
![](https://infotelegraph.com/wp-content/uploads/2019/11/it_200x50.png)