Social Activity

சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா தாக்கம் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தான் அதிகமாக உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . அதன்பின் தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்கள் சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு வரும் ஜூன் 19ம் தேதி ஜூன் 30 தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை ,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top