GOVT JOBS

தமிழக​ அரசு கிராம​ உதவியாளர் வேலைவாய்ப்பு 2020 (VAO ASSISTANT JOB)

தமிழக​ அரசு ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை வட்டத்தில் காலியாக​ உள்ள கிராம​ உதவியாளர் பணிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்க்கான​ விண்ணப்பங்கள் பிற்பகல் மணி வரை திருவாடானை வட்டாச்சியர் அலுவலகத்தில் கிடைக்குமாறு வரவேற்க்கப்படுகின்றன.

[wp_ad_camp_1]

நேரடி நியமன பதவியின் பெயர் : கிராம​ உதவியாளர் ( தலையாரி, தண்டல்காரர் ) வேலைவாய்ப்பு 2020 (VAO ASSISTANT JOB)

தலையாரி, தண்டல்காரர் வேலைவாய்ப்பு 2020 Ads:[wp_ad_camp_2]

மாதம் சம்பளம்  : ரூ,11,100/- முதல்  ரூ,35,100/- வரையும் சம்பள​ உயர்வு கிடைக்கும்

கல்வி தகுதி: 5-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் விண்ணப்பிக்கலாம், 5-ஆம் வகுப்புக்கு மேல் நீங்கள் படித்திருந்தாலும் தாரலமாக​ விண்ணப்பிக்கலாம்.

இதற​ தகுதிகள் :

1. மிதிவண்டி சைக்கில் ஓட்ட​ தெரிந்திருக்க​ வேண்டும்.
2.தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்திருக்க​ வேண்டும்.

வயது வரம்ப்பு: 

01-07-2020 அன்று கணக்குப்படி மினிமம் 21 வயது பூர்த்தி அடைந்தவர்களாக​ இருக்க​ வேண்டும்.

பொதுப்பிரிவு , BC,BCM,MBC,DNC,OC – 21 to 30

SC, ST, இதற​ பிரிவினர்:  21 to 35

மாற்றுதிறனாளிகள் முன்னால் ரானுவத்தினருக்கு வயது வரம்ப்பு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: 

தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பம் செய்யும் வருவாய்கிராமத்திற்க்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் வசிக்கும் முகவரியை கொண்டவராக​ இருக்க​ வேண்டும்.

தமிழ்நாட்டில் வட்டாச்சியர் அலுவலகம் திருவாடானை பகுதியில் உள்ள​ 16 கிராமங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி:

வட்டாச்சியர் அலுவலகம் திருவாடானை – 623407 என்ற​ முகவரிக்கு விண்ணப்பிக்க​ வேண்டும். ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி : 27-07-2020 – மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க​ வேண்டும்.

OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top