தமிழக அரசின் சிறைத்துறை மூலமாக வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.இந்த வேலைக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைவருமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது.இந்த வேலைக்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.இந்த வேலைக்கான பணியிடம் நமது தமிழ்நாட்டிலேயே உள்ளது.இந்த வேலைவாய்ப்பு பற்றி மேலும் சில தகவல்களை தெரிந்துகொள்வோம்.
வேலைவாய்ப்பு விவரம்(Tamilnadu Latest Clerk Notification 2020)
Private company Job

Full Details
BEL RECRUITMENT 2020

NOTIFICATION : CLICK HERE
அமைப்பு:-சிறைத்துறை
வகை:-தமிழ்நாடு அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணிகளின் வகைகள்:-01
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-30.09.2020

பணிகள்:-
1.சிப்ப எழுத்தர்
வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 18 வயது முதல் 35 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை கிளிக் செய்யவும்.
சம்பளம்:-
மேற்கண்ட பணிக்கு மாத சம்பளம் ரூ.15,000/- முதல் 50,000/- வரை வழங்கப்படும்.

கல்வித்தகுதி:-
இந்த பணிக்கு 10ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.
தேர்வு செய்யும் முறை:-
தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு உங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும். பொதுவான ஒரு விண்ணப்படிவத்தை தயார் செய்து உங்களின் தேவையான ஆவணங்கள் இணைத்து 30.09.2020 அன்றைய தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
