இந்தூரில் நடைபெற்ற வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர் மயங்க அகர்வால் மிகவும் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்து 243 ரன்கள் குவித்தார். இதில் 28 பவுண்டரிகளும், 8 சிக்சர்களும் அடங்கும்.
மேலும் .இதுவரை 8 டெஸ்ட் இன்னிங்கில் விளையாடியுள்ள அகர்வாலின் 2-வது இரட்டை சதம் அடித்துள்ளார். இதன் மூலம் அவர் பிராட்மேனை முந்தி சாதனை படைத்தார். அகர்வாலின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. 8 சிக்கர்கள் அடித்ததன் மூலம் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த சித்துவின் சாதனையை சமன் செய்தார்.
தேசிய கால்நடை வளர்ப்பு இயக்கத்தின் (NLM)கீழ் , இந்திய அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (NLM-EDP)மூலம் கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கிறது . இத்திட்டத்தின்… Read More
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More
சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More
கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More
தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More