Advertisement

தமிழக அரசு அறிவிப்பு ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் வருகிற ஆகஸ்டு 31ம் தேதி வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. [wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தி வருகிறது. ஆனாலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், ஜூலை மாதம் பல மாவட்டங்களிலிலும் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த உத்தாவு நாளையோடு முடிவடைகிறது.[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

இந்நிலையில், ஆகஸ்டு 31ம் தேதி வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும், பேருந்து சேவை, தியேட்டர்கள், உடற்பயிற்சி நிலையம், நீச்சல் குளம், கேளிக்கை விடுதிகள், சுற்றுலா தளங்கள், வணிக வளாகங்கள், மெட்ரோ ரயில், மின்சார ரயில் சேவை என அனைத்திற்கும் ஆகஸ்டு 31ம் தேதி வரை தடை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. [wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

மாவட்டத்தை விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் செல்ல தற்போது அமுலீல் உள்ள நடைமுறையே பின்பற்றப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. [wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

அதேநேரம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டீக்கடைகள் மற்றும் ஹோட்டல்கள் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டது தற்போது மாலை 7 மணி வரை திறந்து வைக்கலாம் எனவும், பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. [wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

admin

Recent Posts

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

1 week ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

2 weeks ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

1 month ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

2 months ago