தமிழகத்தில் வருகிற ஆகஸ்டு 31ம் தேதி வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. [wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தி வருகிறது. ஆனாலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், ஜூலை மாதம் பல மாவட்டங்களிலிலும் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த உத்தாவு நாளையோடு முடிவடைகிறது.[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
இந்நிலையில், ஆகஸ்டு 31ம் தேதி வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும், பேருந்து சேவை, தியேட்டர்கள், உடற்பயிற்சி நிலையம், நீச்சல் குளம், கேளிக்கை விடுதிகள், சுற்றுலா தளங்கள், வணிக வளாகங்கள், மெட்ரோ ரயில், மின்சார ரயில் சேவை என அனைத்திற்கும் ஆகஸ்டு 31ம் தேதி வரை தடை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. [wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
மாவட்டத்தை விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் செல்ல தற்போது அமுலீல் உள்ள நடைமுறையே பின்பற்றப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. [wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
அதேநேரம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டீக்கடைகள் மற்றும் ஹோட்டல்கள் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டது தற்போது மாலை 7 மணி வரை திறந்து வைக்கலாம் எனவும், பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. [wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி… Read More
வேலை வாய்ப்பு இணையதளம் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.… Read More
The Arulmigu Subramanyaswamy Temple Recruitment Thiruttani invites applications for Driver posts on Contract basis. Eligible… Read More
நிறுவனம்அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்வகைதமிழ்நாடு அரசு வேலைகாலியிடங்கள்04பணியிடம்சென்னை, தமிழ்நாடுஆரம்ப தேதி25.09.2025கடைசி தேதி25.10.2025 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு… Read More
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More