தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020
தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் scientist மற்றும் technician ஆகிய துறைகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளது இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன தகுதியும் விருப்பமுள்ளவர்கள் உடனே தங்கள் பதிவுகளை விண்ணப்பிகலாம்.
நிறுவனத்தின் பெயர் : NIOT
பணியின் பெயர் : scientist மற்றும் technician
காலி பணியிடங்கள் : 5
கடைசி தேதி : 07.09.2020
விண்ணப்பிக்கும் முறை : நேர்காணல் (online)
பணியிடங்கள் :
தேசிய தொழில்சார் நிறுவனத்தில் scientist மற்றும் technician ஆகிய பணிகளுக்கு 5 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 30 வயது முதல் 50 வயது வரை இருந்தால் போதுமானது
கல்வி தகுதி :
விண்ணப்பதாரரின் கல்வி தகுதி BE/B.TECH ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்
மேலும் இப்பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ .19,900 முதல் அதிகபட்சம் ரூ.2,16,600 வரை சம்பளமாக வழங்கப்படும் .வெவ்வேறு பணிகளுக்கு ஏற்றாற்போல் ஊதியம் வழங்கப்படும்
தேர்வு செய்யும் முறை :
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் நேர்காணல் ( interview)முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 07.09.2020 அன்றுக்குள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் . இதற்கான பதிவுகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது தவற விடாதீர்கள் .
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
Gold Appraisal Read More
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More