தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 484 (New vacancy) புதிய பணியிடம் தமிழக அரசு பள்ளிகளில், (Junior assistant) இளநிலை உதவியாளர் மற்றும் (Clerk) எழுத்தர் பதவியில், 484 புதிய பணியிடங்களுக்கு, அரசு அனுமதி அறிவித்துள்ளது.
Faculty – Rs. 2000/-
Office Assistant -Rs. 15000/-
Attendant -Rs. 8000/-
Watchman – Rs. 5000/-
Download BOI Recruitment 2021 Notification PDF
How to apply for BOI Recruitment 2021
Interested candidates can submit applications along with the documents to the Zonal Manager, Bank of India, Kolkata Zonal Office, Agriculture Finance & Financial Inclusion Department, 6th Floor, 5, B.T.M. Sarani, Kolkata-700001 latest by 22 March 2021.
தமிழக (school education department) பள்ளி கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார் பிறப்பித்த அரசாணை (GO):-
கடந்த, 2020-2021-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் பொது, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில், நிர்வாக (office jobs) அலுவலக பணிகளை மேற்கொள்ள, ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் உருவாக்கப்படும்.
இதற்கு 13 கோடி ரூபாய் செலவிடப்படும் என கூறப்பட்டது. இதை நிறைவேற்றும் வகையில் 484 (New vacancy jobs) புதிய பணியிடங்களை அனுமதிக்க, (School education director) பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் கருத்துரு அனுப்பியிருந்தார்.
இதை வேலைவாய்ப்பை பரிசீலித்து அரசுக்கு (Govt) கூடுதல் செலவு ஏற்படாத வகையில் 484 (New vacancy) புதிய பணியிடங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது, இளநிலை உதவியாளர் (Junior assistant) பணிக்கு, 389-பெரும் பதிவறை எழுத்தர் (Clerk) பணிக்கு 95 பேரும் நியமிக்கப்பட உள்ளனர்.
Charity trust near me: Kanchipuram, tamilnadu, Ph :9087808501 CSR, NGO DERPAN, Form 80G Tax Free… Read More
Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More
சென்னை: பதிவுத்துறையில் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் இன்றி பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட பொது மக்களால் தொடுக்கப்பட்ட வழக்கில்… Read More
Bank Account பல போலி பரிவர்த்தனைகள் நடந்தால் அபராதம் விதிக்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியாது. ரூ.10,000 அபராதம்… Read More